Friday, April 26, 2024 11:57 am

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் : அமைச்சர் உறுதி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் கடந்த மாதம் அனைத்து மாணவர்களுக்குத் தேர்வு முடிந்ததால் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்னும் கோடை வெயில் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பதில் மாற்றமாகுமா எனப் பலதரப்பினர் கேள்வியெழுப்பினர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும், பள்ளிகள் திறப்புக்கு மாற்றப்பட்ட 2 தேதிகளைக் கொடுத்துள்ளோம். ஏனென்றால், வெயிலின் தாக்கத்தில் மாணவர்கள் வகுப்பறையில் அமர்வது கடும் சிரமம் என முதலமைச்சரிடம் தெரிவித்தோம். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முடிவெடுப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்