Friday, April 26, 2024 6:28 pm

தமிழ் வழி பாடப்பிரிவு தற்காலிக மூடல் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் நேற்று (மே 25) அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 11 உறுப்பு கல்லூரியில் குறைந்த மாணவர்களின் சேர்க்கை உள்ள தமிழ் வழி பொறியியல் படிப்புகளைத் தற்காலிகமாக மூடப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்திருந்தது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது என அண்ணா பல்கலை. அறிவித்தது.

இந்நிலையில்,உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், ” தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது என்றும், எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம்” என விளக்கமளித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்