Tuesday, April 23, 2024 3:48 pm

தமிழகத்தில் வரும் ஜூன் 7ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் தற்போது அனைத்து பள்ளி மாணவர்களுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், ஜூன் 1ஆம் தேதியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், ஜூன் 5 ஆம் தேதியில் 1 முதல் 5 ஆம் வகுப்புக்குப் பள்ளி திறக்கப்படுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது தமிழக அரசு.

இந்நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பு தேதிகளை மாற்றப் பலரும்  கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளிகள் திறக்க மாற்றுத் தேதியை முதலமைச்சரே முடிவெடுப்பார் எனக் கூறினார். அதன்படி, இந்த கோடை விடுமுறைக்குப் பின் வரும்  ஜூன் 7ம் தேதியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்