Sunday, May 28, 2023 6:23 pm

தமிழகத்தில் வரும் ஜூன் 7ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ்

spot_img

தொடர்புடைய கதைகள்

மீனம்பாக்கம் மீண்டும் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது

மிதமான தென்மேற்கு பகுதிகள் குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் நிலவுவதால், சனிக்கிழமையன்று 41.6...

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குங்கள் கமல் !

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று வலியுறுத்தி, நடிகரும்,...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் !

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நடந்த ஐடி சோதனையின்...

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம் !

பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் ₹ 34.7...
- Advertisement -

தமிழகத்தில் தற்போது அனைத்து பள்ளி மாணவர்களுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், ஜூன் 1ஆம் தேதியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், ஜூன் 5 ஆம் தேதியில் 1 முதல் 5 ஆம் வகுப்புக்குப் பள்ளி திறக்கப்படுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது தமிழக அரசு.

இந்நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பு தேதிகளை மாற்றப் பலரும்  கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளிகள் திறக்க மாற்றுத் தேதியை முதலமைச்சரே முடிவெடுப்பார் எனக் கூறினார். அதன்படி, இந்த கோடை விடுமுறைக்குப் பின் வரும்  ஜூன் 7ம் தேதியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்