Friday, April 26, 2024 10:06 am

ஏற்காடு ஏரியில் படகுப் போட்டி : சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறையில் பல மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்தந்த சுற்றுலாத் தலங்கள் மக்களைக் கவர பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், சேலத்தில் உள்ள ஏற்காட்டில் நடைபெற்று வரும் கோடை விழாவை முன்னிட்டு படகு போட்டி நடைபெற்று வருகிறது.
இங்குத் தமிழகம், புதுச்சேரி, கேரளா, பெங்களூரு போன்ற இடங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் படையடுத்து வருவதால், அவர்களுக்கு இப்போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இந்த படகு போட்டியில் ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், தம்பதியர், உள்ளூர் வாசிகள், படகு இல்ல ஊழியர்கள் மற்றும் ஊடகத்துறையினர் போன்ற பல பிரிவுகளில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் இரட்டையர்களுக்கான போட்டியில் புதுச்சேரி மற்றும் சென்னையைச் சேர்ந்த பெண்கள், முதல் இரண்டு இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளனர். மேலும், அனைத்து பிரிவுகளிலும் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்குத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்