Sunday, June 4, 2023 3:58 am

கடலூர் : மணமேடையில் வைத்தே மணமகன் கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் இருந்து இன்று (ஜூன் 3) இரவு சிறப்பு ரயில் இயக்கம்

நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வரும் கோரமண்டல் விரைவு ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த ரயிலில் பயணித்திருப்பதால், அவர்களது...

ரயில் விபத்து : அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஒடிசாவுக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த...

ஒடிசா ரயில் விபத்து : மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் தமிழ்நாடு அரசு

நேற்று கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவில்...

கருணாநிதி சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

இன்று (ஜூன் 3) தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது...
இன்றைய சூழலில் நாள்தோறும் பல குற்றங்கள் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடலூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் நிறைய நாளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு வீட்டில் பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதை அறிந்த காதலி, காதலனிடம் கேட்ட போது காதலியைக் கழற்றிவிட்டு உள்ளார்.
இதனால் கோபமடைந்த காதலி, தன்னை ஏமாற்றிவிட்டதாக இரவு முழுவதும் காதலன் வீட்டின் முன், காதலி தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் விசாரித்து வேறு பெண்ணை மணக்க இருந்த சுப்பிரமணியன் என்பவரை மணக்கோலத்தில் மணமேடையில் வைத்தே கைது  செய்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்