Monday, April 22, 2024 7:38 pm

தமிழ்வழி பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பொறியியல் படிப்புகளைத் தமிழ் வழியாகப் படிக்க வேண்டும் எனக் கருத்தில் கொண்டு,  சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் மாணவர்கள் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தமிழ் வழி பொறியியல் படிப்பு படிக்க போதிய மாணவர்கள் சேர்த்ததால், இந்த 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், 6 உறுப்பு கல்லூரிகளில் மெக்கானிக்கல், சிவில் குரூப்களில் ஆங்கில பாடப்பிரிவும் தற்காலிக மூடப்படுகிறது. ஏனென்றால், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால் பல்கலை நிர்வாகம் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்