Friday, April 26, 2024 4:10 pm

கோவையில் கல்லூரியில் சேர்க்க பழைய நகை விற்கும் பெற்றோர்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொது தேர்வின் முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதையடுத்து பல கல்லூரிகள் தற்போது மாணவர்களை சேர்த்து வருகின்றனர். அதில் மகன் அல்லது மகளை கல்லூரியில் சேர்க்க பல லட்சம் செலவழித்து வேண்டி இருக்கிறது .

இந்த நிலையில், கோவையில் குழந்தைகளை கல்லூரியில் சேர்க்க பழைய தங்க நகைகளை நாள் ஒன்றுக்கு சுமார் 10 முதல் 12 கிலோ வரை தங்கம் பெற்றோரால் விற்கப்படுகிறது என தகவல் வந்துள்ளது. மேலும், இது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த பழைய நகைகளை விற்ற வகையில் சுமார் ரூ .6 கோடி வரை வர்த்தகம் நடந்திருப்பதாக தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்