Tuesday, April 16, 2024 10:49 am

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் கடந்த மே 5 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய போது, வங்கக்கடலில் ஏற்பட்ட மோக்கா புயலால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து பெரிதளவு வெயிலின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில், இந்த புயல் மே 14ல் கரையை கடந்த பின், காற்றில் முற்றிலுமாக ஈரப்பதம் இல்லாததால் கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் சராசரி வெப்பம் நிலையை விட 3 முதல் 4 டிகிரி வெப்பம் அதிகரித்துள்ளது.

அதிலிலும் சில மாவட்டங்களில் தொடர்ந்து 105 மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் சலனம் காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று (மே 18) தமிழ்நாட்டின் சில இடங்கள் மற்றும் கடலோர ஆந்திராவில் வெப்பநிலை அதிகரித்தே காணப்படும் என தகவல் தெரிவித்தனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்