Friday, April 26, 2024 11:28 pm

தமிழகத்தில் இந்தாண்டு 600 திருமணங்களை தமிழக அரசு திட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏழ்மையான பெண்கள் அல்லது ஆண்களை தேர்வு செய்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம். அதில் 100 முதல் 200 திருமணங்கள் இதுவரை திருமணங்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது திமுக ஆட்சிக்கு வந்த இந்த 2 ஆண்டில் தமிழக அரசு சார்பில் செய்யும் திருமணங்கள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், இங்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய 600 இணைகளுக்கு, இந்த நடப்பாண்டில் திருமணம் நடத்தி வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும், இது கடந்த ஆண்டை விட100 திருமணங்கள் அதிகமாகும். இந்த திருமண இணைகளுக்கு 4 கிராம் தாலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட 50,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்