Wednesday, June 7, 2023 5:44 pm

மின்சார விநியோகம் : தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

spot_img

தொடர்புடைய கதைகள்

சொந்த கட்சியை சேர்ந்தவரிடமே பண மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்

ஒன்றிய அரசின் உணவு கழகத்தில் இயக்குநர் வேலை வாங்கி தருவதாகக் கூறி...

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரே மேடையில் தொண்டர்களிடம் பேச்சு

தஞ்சாவூரில் இன்று (ஜூன் 7) நடந்த வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில்...

தமிழக மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நடிகர் விஜய்

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான...

இனி 200 கிமீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம் : அமலுக்கு வந்தது புதிய வசதி!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளிலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே இதுவரை முன்பதிவு...
- Advertisement -

தமிழக ஊரக பகுதியில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் மின் விநியோகம் தேசிய சராசரி அளவைவிட அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டி தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அரசு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கடந்த 2018-2019 ஆண்டில் தேசிய அளவில் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்தது. அதே கடந்த 2021-2022ம் ஆண்டில், 0 மணி நேரம் 53 நிமிடங்களாக இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரக பகுதிக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த 2021-2022 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதை குறிப்பிட்டு மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கடிதம் மூலம் முதல்வர் ஸ்டாலினை பாராட்டினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்