Friday, April 26, 2024 6:42 pm

மின்சார விநியோகம் : தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழக ஊரக பகுதியில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் மின் விநியோகம் தேசிய சராசரி அளவைவிட அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டி தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அரசு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கடந்த 2018-2019 ஆண்டில் தேசிய அளவில் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்தது. அதே கடந்த 2021-2022ம் ஆண்டில், 0 மணி நேரம் 53 நிமிடங்களாக இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரக பகுதிக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த 2021-2022 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதை குறிப்பிட்டு மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கடிதம் மூலம் முதல்வர் ஸ்டாலினை பாராட்டினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்