Saturday, April 20, 2024 6:06 pm

மெத்தனால் பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் உள்ள விழுப்புரம் , செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் சுமார் 66 பேர் கள்ளச்சாராயம் குடித்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரி ஜிப்மரில் மொத்தம் 66 பேர் வரை தற்போது சிகிச்சை பெற்று வருதாகவும், இதில் 55 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும், அவர் கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை தொடர்ந்து கண்காணிக்க சிறப்பு அலுவலர் நியமிக்கப்படுவார். அதைபோல், இனி சாராய காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனால் குறித்து கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்