Thursday, April 25, 2024 1:28 pm

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம் : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் ஏற்பட்ட மோக்கா புயலால் காற்றின் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து கடந்த மே 14 ஆம் தேதியில் இந்த புயல் மியான்மரில் கரையை கடந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இருக்கும் காற்றில் சுத்தமாக ஈரப்பதம் இல்லாத காரணத்தால் தொடர்ந்து வெப்பம் இங்கு அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் உள்ள சென்னை, வேலூர் போன்ற மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. தற்போது இன்று (மே 16) முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் சராசரியை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும், இன்றும் நாளையும் சென்னையில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. அதனால், அதிக வெப்பநிலை இருக்கும் பொழுது பொதுமக்கள் வெப்ப அழுத்தத்தால் (Heat Stress) பாதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்