Friday, April 26, 2024 12:13 pm

கள்ளச்சாராய அல்ல மெத்தனால் : போலீஸ் அதிரடி அறிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நேற்று முன்தினம் 16 பேர் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அதில் இதுவரை 13 பேர் உயிரிழந்தனர். இது ஓட்டுமத்த மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன்காரணமாக அங்கு உள்ள எஸ்.பிக்களை பணியிடம் நீக்கம் செய்யப்பட்டும், இந்த கள்ளச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனாலை கட்டுப்படுத்தவும், பல கள்ளச்சாராய வியாபாரிகளை கைது என பல நடவடிக்கைளை மேற்கொண்டது.

இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் “மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது மனிதர்கள் அருந்தும் கள்ளச்சாராயம் அல்ல என்றும், அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் சாராயம் கிடைக்காத சூழல் உள்ளதால், சிலர் தொழிற்சாலைகளில் இருந்து விஷச்சாராயத்தை திருடி விற்கின்றனர் என பரபரப்பான தகவல் அளித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்