- Advertisement -
சென்னையில் உள்ள பட்டாபிராம் புறநகர் மின்சார ரயில் நிலையம் வழக்கம் போல் இயங்கி கொண்டிருந்தது. அப்போது சில கல்லூரி மாணவர்கள், அங்குள்ள சக ரயில் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக கையில் பட்டாக்கத்தியுடன் ரயிலின் படிக்கட்டில் தொங்கிய படி பயணித்துள்ளனர்.
தற்போது, இதுகுறித்து வீடியோவை ரயில்வே அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அந்த கல்லூரி மாணவர்களான, சரண்ராஜ் மற்றும் அபினேஷ் ஆகியோரை உடனடியாக கைது செய்தது ரயில்வே பாதுகாப்பு படை
- Advertisement -