Friday, April 26, 2024 10:05 pm

பட்டப்பகலில் பட்டாக்கத்தியுடன் மின்சார ரயிலில் பயணித்த 2 பேர் அதிரடி கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் உள்ள பட்டாபிராம் புறநகர் மின்சார ரயில் நிலையம் வழக்கம் போல் இயங்கி கொண்டிருந்தது. அப்போது சில கல்லூரி மாணவர்கள், அங்குள்ள சக ரயில் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக கையில் பட்டாக்கத்தியுடன் ரயிலின் படிக்கட்டில் தொங்கிய படி பயணித்துள்ளனர்.

தற்போது, இதுகுறித்து வீடியோவை ரயில்வே அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அந்த கல்லூரி மாணவர்களான, சரண்ராஜ் மற்றும் அபினேஷ் ஆகியோரை உடனடியாக கைது செய்தது ரயில்வே பாதுகாப்பு படை

- Advertisement -

சமீபத்திய கதைகள்