Saturday, April 27, 2024 10:53 am

கள்ளச்சாராய மரணம் தொடர்பான பேட்டியில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மழுப்பல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்து மரணம் நிகழ்ந்தது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ” கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணமே இல்லை என ஏற்கனவே கூறிருந்தார். ஆனால், கடந்த 2020ம் ஆண்டு 20 பேர் உயிரிழப்பு என NCRB அறிக்கை மற்றும் நாடாளுமன்ற கேள்வி – பதிலில் நிகழ்ச்சியில் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் , விழுப்புரபுரத்தில் இன்று பாதிக்கப்பட்டவர்களை நலம் விசாரித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியிடம் NCRB அறிக்கையை சுட்டிக்காட்டி அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணம் பற்றி கேள்வி எழுப்பப்பட நிலையில், அதற்கான உரிய பதில் அளிக்காமல் எடப்பாடி பழனிச்சாமி மழுப்பியுள்ளார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்