Thursday, March 28, 2024 4:20 pm

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தென்னிந்தியாவில் ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட பல விளையாட்டுகள் அவரவரின் மாநிலங்களின் பாரம்பரிய போட்டியாகும். ஆனால், இந்த விலங்குகளை வைத்து விளையாடும் போட்டியை தடை செய்ய வேண்டும் என அமெரிக்காவை சேர்ந்த பீட்டா அமைப்பு டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதில் ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களை எதிர்த்து இவ்வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், விலங்குகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி முறையாக தான் இப்போட்டிகள் நடைபெறுகின்றன என ஆதாரத்துடன் தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் இன்று (மே 18) உச்சநீதிமன்றம் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்