Sunday, April 28, 2024 1:37 am

பழனி முருகன் கோயிலில் அதிரடி மாற்றம்..!! என்ன தெரியுமா..?

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் கடவுள் மற்றும் ஈசனின் மைந்தனான முருகன் பெருமானுக்கு தமிழக்தில் பல கோயில்கள் உள்ளன. அதிலிலும் குறிப்பாக அறுபடை வீடுகள் உள்ளன. அவை பழனி, ஸ்வாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் ஆகும். இந்த முக்கிய ஸ்தலங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அந்தவகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த பழனி மலைக்கோயிலில் பக்தர்கள் செல்ல அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரயில் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த இழுவை ரயில்லில் குறிப்பிட்ட 40 பயணிகள் வரை செல்லலாம். ஆனால் தற்போது இந்த ரயிலில் குளிர்சாதன வசதி, டிவி போன்ற அதிநவீன வசதியுடன் கூடிய 2 பெட்டியை இணைத்துள்ளது கோயில் நிர்வாகம்.

இதன் காரணமாக, இனி இந்த மின் இழுவை ரயிலில் 72 வரை பயணம் செய்யலாம் என்று தெரிவித்தனர். இந்த பயன்பாடு விரைவில் வரப்போவதாக கோவில் நிர்வாகம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்