Friday, April 19, 2024 7:27 pm

இன்றுடன் தேர்வுகள் முடிந்ததால் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடக்கம்..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வுகள் அனைத்து வகுப்புகளுக்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், 10,11,12 ஆகிய மூன்று வகுப்புகளும் மார்ச் மாதம் தொடங்கிய பொது தேர்வுகள் ஏப்ரலுக்குள் நிறைவடைந்ததையடுத்து, மற்ற வகுப்புகளான ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த ஆண்டு இறுதி தேர்வு கடந்த ஏப்ரல் 11ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் இந்த ஆண்டு தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதன் பிறகு மாணவர்களுக்கு நாளை (29-04-2023) முதல் கோடை விடுமுறை ஆரம்பிக்கவுள்ளது. இதில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்க என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது.

அதைபோல். LKG முதல் 5ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-வது வாரம் வெயிலின் தாக்கம் இல்லாதபோது பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்