Tuesday, April 16, 2024 10:53 pm

தொடங்கியது கோடை காலம்..! உயர் நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் பொதுவாக கோடை காலம் ஆரம்பித்தால் போதும் மாணவர்களுக்கு விடுமுறை நீண்ட நாள் வழங்கப்படும். அதே வகையில், மே மாதம் தொங்கியது முதல் உயர் நீதிமன்றத்திற்கு சில ஆண்டுகளாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் அந்த கோடை காலங்களில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதால் அந்த வழக்குகள் அனைத்தும் விசாரிக்க சிறப்பு நீதிபதிகள் அமர்த்தப்படுவார்கள்.

ஆகவே, இந்த சிறப்பு நீதிபதி அமர்வு தான் இந்த கோடை காலங்களில் வரும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவர். இது தான் தற்போது உள்ள நடைமுறை. அதனால் சென்னை உயர்நீதிமன்றம் இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வெயில் காலத்தில் விசாரிக்கும் சிறப்பு நீதிபதிகள் யாரென முழு லிஸ்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த லிஸ்டில் முதலாவதாக தலைமை நீதிபதி ராஜா உட்பட 29 நீதிபதிகள் இந்த கோடை காலத்தில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிப்பார்கள். மேலும், மே மாதம் முதல் வாரத்தில் மட்டும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மனுதாக்கல் மட்டும் பெறப்படும். பின்னர் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் அந்த மனுக்களின் விசாரணை நடைபெறும் என கூறியுள்ளனர்.

அதைபோல், மற்ற வாரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனுதாக்கல் பெறப்பட்டு, புதன் வியாழன் உள்ளிட்ட கிழமைகளில் அந்த மனுக்களின் விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்