Tuesday, April 23, 2024 4:11 pm

தமிழகத்தில் வரும் ஏப் 30, மே 1 ஆகிய 2 தேதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கோடை வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சில இடங்களில் ஏற்படும் வெப்ப சலனம் காரணமாக கனமழை பெய்து மக்கள் மனதை குளிர்வித்து வருகிறது. அதைபோல், கடந்த சில நாட்களாக மேற்கு மாவட்டம் ஒட்டிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்கிறது என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இன்று சென்னையில் வானிலை ஆய்வாளர் அவர்கள் நிருபர்களை சந்தித்து தமிழகத்தில் வருகின்ற ஏப் 30, மே 1 ஆகிய 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்றும், அதைபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழையும் பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்