Friday, April 26, 2024 8:13 pm

நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கோடை காலம் ஆரம்பித்ததையொட்டி பல மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். ஆனால். சில இடங்களிலும் வெப்பம் சலனத்தால் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கங்கே குளிர்ச்சி நிலை உருவாகியுள்ளது மக்களை சந்தோசப்படுத்தியுள்ளது. அதிலிலும் குறிப்பாக மேற்கு மாவட்டத்தில் மழை பரவலாக பெய்து வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் மேற்கு மாவட்டமான நெல்லையில் சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் இன்று சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதன் காரணமாக, அங்கு குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அதைபோல், இந்த கனமழையால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் புகுந்தது என தகவல்கள் வெளிவந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்