Tuesday, April 30, 2024 10:26 pm

தமிழ்வழி பொறியியல் கல்வி தற்காலிக மூடல் : அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விளக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில், தமிழ்வழி கல்வி நிறுத்தி வைக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறு. சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால், அதிலும் குறிப்பாக 5 பேருக்கும் குறைவாக மாணவர்கள் உள்ள உறுப்பு கல்லூரிகளில், இரு மொழிவழி கல்வியிலும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவை மட்டுமே தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்றார்.
ஏனென்றால், இந்த தமிழ்வழி கல்வியைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தகவல் வெளியான நிலையில்,தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்