மதுரையில் உள்ள வடக்கு கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 5.90 ஏக்கர் நிலத்திற்கு ரூ.36.58 கோடி வரை பாண்டியன் ஹோட்டல் வாடகை செலுத்த வேண்டும்
நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாண்டியன் ஹோட்டல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.
நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாண்டியன் ஹோட்டல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்து, குத்தகை விவரங்களை ஒரு மாதத்திற்குள் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
- Advertisement -