Sunday, May 28, 2023 6:55 pm

அரசு நிலங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

மீனம்பாக்கம் மீண்டும் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது

மிதமான தென்மேற்கு பகுதிகள் குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் நிலவுவதால், சனிக்கிழமையன்று 41.6...

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குங்கள் கமல் !

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று வலியுறுத்தி, நடிகரும்,...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் !

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நடந்த ஐடி சோதனையின்...

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம் !

பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் ₹ 34.7...
மதுரையில் உள்ள வடக்கு கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 5.90 ஏக்கர் நிலத்திற்கு ரூ.36.58 கோடி வரை பாண்டியன் ஹோட்டல் வாடகை செலுத்த வேண்டும்
நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாண்டியன் ஹோட்டல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்து, குத்தகை விவரங்களை ஒரு மாதத்திற்குள் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்