அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில், தமிழ்வழி கல்வி நிறுத்தி வைக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறு. சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால், அதிலும் குறிப்பாக 5 பேருக்கும் குறைவாக மாணவர்கள் உள்ள உறுப்பு கல்லூரிகளில், இரு மொழிவழி கல்வியிலும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவை மட்டுமே தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்றார்.
ஏனென்றால், இந்த தமிழ்வழி கல்வியைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தகவல் வெளியான நிலையில்,தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
- Advertisement -