Thursday, May 2, 2024 6:48 pm

சென்னையில் இரவு முதல் வெளுத்து வாங்கிய மழை!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நேற்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், மாலை மற்றும் இரவு நேரங்களில் வெளுத்து வாங்கிய மழை பெய்தது. பல இடங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டது.

இந்நிலையில், வங்கக் கடலில் இன்று (நவ 27) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்த மழையால், சென்னையின் வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்