Monday, April 29, 2024 6:39 pm

இன்று இந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி தாலுக்காகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (நவம்பர் 23) இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், குன்னூர், கோத்தகிரி தாலுக்காகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 24) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தாலுக்காகளிலும், மழைநீர் தேங்கி, சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த விடுமுறைக்கு மற்ற தாலுக்காகளில் உள்ள பள்ளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்