Monday, April 29, 2024 11:56 am

அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாட்டில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (23 நவம்பர் 2023) மாலை  பின்வரும் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை,  தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர் , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்போது, மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்குக் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அது, வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டாம், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், மின்சாரக் கம்பிகளிலிருந்து விலகி இருங்கள், மரங்கள் மற்றும் கட்டிடங்களின் அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்