Thursday, May 2, 2024 7:01 am

மாணவர்கள் கவனத்திற்கு : நாளை பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அறிவிப்பு!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (25-நவம்பர்-2023) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (25-நவம்பர்-2023) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார்ப் பள்ளிகளுக்கும் நாளை (25-நவம்பர்-2023) விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

மேலும், நாளை (25-நவம்பர்-2023) சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கனமழையின் போது பாதுகாப்பாக இருப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்