Thursday, May 2, 2024 2:13 pm

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (நவ. 22) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்.

மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீட்டிலிருந்து வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

மேலும், இந்த அறிக்கையின் அடிப்படையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு, தனியார்ப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்