Thursday, May 2, 2024 4:56 am

நாகையில் மழை நிலவரத்துக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம் : ஆட்சியர் அதிரடி!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, உள்ளூர் மழை நிலவரத்தைப் பொருத்து, அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும், சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, உள்ளூர் மழை நிலவரத்தைப் பொருத்து, அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம்.

மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீட்டிலிருந்து வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”.

இந்த அறிவிப்பின் அடிப்படையில், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உள்ளூர் மழை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, தேவைப்பட்டால் விடுமுறை அறிவிப்புகளை வெளியிடலாம் எனக் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்