- Advertisement -
சென்னை மெரினா காமராஜர் சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி, கவிழ்ந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். இவ்விபத்தில் சாலையோர தடுப்பு கட்டைகளும் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து தகவலறிந்து வந்து இந்த விபத்தில் சிக்கிய கார்களை பறிமுதல் செய்து, போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். சாலைகளில் செல்லும்போது, சாலை விதிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பாகப் பயணம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- Advertisement -