Sunday, April 28, 2024 5:11 am

பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா? முறிப்பதா? அதிமுகவில் குழப்பம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாஜக கூட்டணியைத் தொடர்வதா? முறித்துக் கொள்வதா? என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுக்க முடியாமல் தவிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், தனக்கு நெருக்கமான, 2ம் கட்ட தலைவர்களான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறி வருகிறார்.

அதே நேரத்தில் அதிமுக – பாஜக இடையே பிரச்சனை இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறிவருவதால், இபிஎஸ் குழப்பத்தில் உள்ளார். இந்நிலையில், தற்போது இந்த ம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் எனவும், மற்றொரு தரப்பினர் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறுவதால் முடிவெடுப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால், இன்று மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  முடிந்த பிறகு, பாஜகவுடனான கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்