- Advertisement -
தென் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் செப்டம்பர் 25ம் தேதி முதல் தென் மேற்கு பருவமழை வெளியேறத் தொடங்கும் எனவும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3வது வாரத்திற்குப் பிறகு தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Advertisement -