Monday, April 29, 2024 6:51 am

மகளிர் உரிமைத் தொகை : கோலமிட்டு வரவேற்கும் பெண்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இன்று (செப் .15) தொடங்கப்படுகிறது. அதன்படி, 1.06 கோடி மகளிர் பயன் பெறவுள்ள இத்திட்டத்தைத் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதை வரவேற்கும் விதமாகவும், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் வீட்டின் முன் கோலமிட்டு பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .
- Advertisement -

சமீபத்திய கதைகள்