- Advertisement -
மழைக்காலத்தில், அதிக எடையுள்ள துணிகள், அதிக வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும் துணிகளைத் துவைப்பதைத் தவிர்ப்பது நல்லது. வீட்டிற்குள் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். துணி உலர்த்தும் அறைகளில் உள்ள ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த ஒரு கைப்பிடி அளவுக் கல் உப்பை ஒரு துணியில் கட்டி வைக்கலாம்.
பின்னர், ஓரளவு காய்ந்த துணிகளை, அயர்னிங் மூலம் உலர்த்தலாம். ஜீன்ஸ், ஸ்வெட்டர் போன்ற ஆடைகளை இப்படி உலர வைக்கலாம்
- Advertisement -