- Advertisement -
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் வருகின்ற செப் .18 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (செப். 14) டில்லி பயணம் மேற்கொள்கிறார். அவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரைச் சந்திக்க உள்ளார்.
மேலும், இச்சந்திப்பின் போது அவர் மக்களவைத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்வது குறித்து விவாதிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -