- Advertisement -
புழல் ஏரியில் நீர்இருப்பு 1866 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 536 கனஅடியாக சரிவாகியுள்ளது. அதனால், தற்போது சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதைப்போல், சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 128 மில்லியன் கனஅடியாக இருப்பதால், நீர்வரத்து 48 கனஅடியாக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 20கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
மேலும், கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 337 மில்லியன் கனஅடியாக உள்ளதால், சென்னை குடிநீருக்காக 12 கனஅடி நீர் வெளியேறுவதாக சற்றுமுன் தகவல் கிடைத்துள்ளது
- Advertisement -