Tuesday, April 30, 2024 5:14 pm

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

புழல் ஏரியில் நீர்இருப்பு 1866 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 536 கனஅடியாக சரிவாகியுள்ளது. அதனால், தற்போது சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதைப்போல், சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 128 மில்லியன் கனஅடியாக இருப்பதால், நீர்வரத்து 48 கனஅடியாக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 20கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

மேலும், கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 337 மில்லியன் கனஅடியாக உள்ளதால், சென்னை குடிநீருக்காக 12 கனஅடி நீர் வெளியேறுவதாக சற்றுமுன் தகவல் கிடைத்துள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்