Monday, April 29, 2024 5:44 pm

வஉசியை நாடு முழுவதும் அறிய செய்வோம் : தமிழக முதல்வர் அதிரடி பேச்சு

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கப்பலோட்டிய தமிழன் வஉசியின் பிறந்தநாள் இன்று (செப்.5) தமிழகத்தில்  கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இவருக்குப் பல தலைவர்கள் மலர்த்தூவி தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

பின்னர், அங்குள்ள செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆங்கிலேயருக்குச் சவால் விடும் வகையில் கப்பல் விட்டதும், விடுதலை போரில் சிறையில் செக்கிழுத்ததும் வஉசிதம்பரனாரின் உணர்ச்சிமிகு வரலாறு. இந்தியா மொத்தமும் அவர் தியாகத்தையும், பெரும்புலமையையும் அறிய செய்வோம்” என்றார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்