- Advertisement -
வெளிநாட்டிலிருந்து சுமார் 62.61 லட்சம் அமெரிக்க டாலரை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்குச் சட்டவிரோதமாக மாற்றிய வழக்கில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டிடிவி தினகரன் குற்றம்சாட்டப்பட்டார். இந்நிலையில், இவ்வழக்கு குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம் டிடிவி தினகரன் அபராதம் செலுத்த உத்தரவிட்டு இருந்தார்.
ஆனால், தற்போதுவரை அந்த அபாரத்தையை டிடிவி தினகரன் செலுத்தவில்லை. இதையடுத்து இந்த அபராதத்தை வசூலிக்க அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கை என்னென்ன எனப் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
- Advertisement -