Thursday, September 21, 2023 1:16 pm

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு வரவேற்பு : பாஜக அண்ணாமலை, ஓ.பன்னீர் செல்வம்

spot_img

தொடர்புடைய கதைகள்

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி : கடை உரிமையாளர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகம் இயங்கி வந்தது. அதன்படி, இன்று...

எங்களுக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இல்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், மதுரை மாவட்ட பாஜக துணைத் தலைவர்...

நீட் என்பது பொருளற்றது, தேவையற்றது : இரா.செந்தில் மருத்துவர் சாடல்

இந்தியாவில் தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளதால், நீட்...

வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ .9000 கோடி டெபாசிட் :அதிர்ச்சியான கார் ஓட்டுநர்

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமாரின் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கணக்கில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த 5 நாள் கூட்டத்தொடர் 5 அமர்வுகளாக நடைபெறவுள்ள நிலையில் , எதற்காக இந்த கூட்டம் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், சில யூகங்கள் பரவி வருகின்றன. அதில் ஒன்று இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் காக்கும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக அண்ணாமலை அவர்கள், “நிறையக் கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தலை வரவேற்கிறார்கள். சுயநலவாதிகள், குடும்ப ஆட்சி செய்பவர்கள், ஊழல் செய்பவர்கள்தான் ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நிச்சயமாகச் செலவினங்களைக் குறைப்பது மட்டுமல்ல. பத்திரிகையாளர்களின் சுமையைக் குறைப்பதற்காகவும் தான்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அதைப்போல், பன்னீர் செல்வம் “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் கொள்கை முடிவு வரவேற்கத்தக்கது” என்றிருக்கிறார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்