Sunday, April 28, 2024 12:26 am

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் : பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இன்று உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விடுமுறையில் பலரும் தங்களது குடும்பத்துடன் பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றனர்.

அதன்படி, இந்த ஓணம் பண்டிகையை ஒட்டி பார்வையாளர்களுக்காகச் சென்னையில் உள்ள பிரபலமான வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் எனப் பூங்கா நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. ஏனென்றால், வழக்கமாகச் செவ்வாய்க்கிழமைகளில் மூடப்பட்டு இருக்கும் இந்த பூங்கா இன்று பண்டிகை காரணமாகத் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்