Wednesday, October 4, 2023 6:21 am

வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று கொடியேற்றம் : திரளும் மக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு...

கவனத்திற்கு : ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான இந்த 2023 - ஆம் ஆண்டிற்கான...

கடன் வழங்கும் நிகழ்ச்சி பங்கேற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு தொழில்முனைவோர் வைத்த குற்றச்சாட்டு

கோவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில்,...

பொருட்காட்சியில் உள்ள ராட்டினத்தில் சிக்கி வடமாநில இளைஞர் படுகாயம்

சென்னை தீவுத்திடலில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொருட்காட்சியிலிருந்த ராட்டினத்தில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியிலுள்ள பேராலயத்தில் இன்று (ஆக.29) ஆண்டு பெருவிழா கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன்படி, இன்று முதல் 10 நாட்களுக்கு நடக்கும் பெருவிழாவில் பங்கேற்க வெளிநாடு, வெளி மாநிலத்திலிருந்தும் மக்கள் திரண்டு வருவர்.

மேலும்,பிரசித்தி பெற்ற  இத்திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்