- Advertisement -
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் ஓ.பி.எஸ். உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு குறித்து இன்று (ஆக.25) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில்,இந்த மனுக்களைக் குறித்த இருதரப்பினரிடமும் விசாரித்த நீதிபதி, , ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுக்கள் நிலைக்கத்தக்கதல்ல, வழக்கில் தடை விதிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” எனக் கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
- Advertisement -