Thursday, September 21, 2023 2:07 pm

இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை : உயிர் நீதிமன்றம் அதிரடி

கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்...

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி : கடை உரிமையாளர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகம் இயங்கி வந்தது. அதன்படி, இன்று...

எங்களுக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இல்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், மதுரை மாவட்ட பாஜக துணைத் தலைவர்...

நீட் என்பது பொருளற்றது, தேவையற்றது : இரா.செந்தில் மருத்துவர் சாடல்

இந்தியாவில் தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளதால், நீட்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அடுத்த 7 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழை பெய்து வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்தது. அதேசமயம், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  இன்றும் (ஆக.18), நாளையும் (ஆக .19) ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்