Sunday, April 28, 2024 9:56 am

நீட் தேர்வில் தோல்வி : தந்தையும் , மகனும் தற்கொலை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதினார். ஆனால், அந்த 2 முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் விரக்தியிலிருந்த ஜெகதீஸ்வரன் நேற்று முன்தினம் (ஆக .12) தற்கொலை செய்து கொண்டார். அப்போது, மகனின் சாவுக்கு நீட் தேர்வுதான் காரணம் எனப் பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மகன் இறந்த துக்கம் தாளாத செல்வம் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர் தனது மனைவியைப் பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்