- Advertisement -
இந்தாண்டு தமிழகத்தில் நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதி சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக இனிப்பு பொங்கல் வழங்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்ட காரணத்தால் ஆகஸ்ட் 14ம் தேதி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -