Monday, September 25, 2023 9:53 pm

நெய்வேலியில் நிலத்தடி நீர் : வெளியான அதிர்ச்சி அறிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

பாஜக குறித்து கேள்வி : நழுவிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும்...

இனி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : இந்திய வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர...

மின் கட்டணம் குறைப்பு : முதல்வர் இன்று அவசர ஆலோசனை

மின்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் சமீபத்தில் நடத்திய ஆய்வு குறித்து பூவுலகின் நண்பர்கள் குழு ‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ” நெய்வேலியில் உள்ள சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையங்களால் அப்பகுதியின் சுற்றுவட்டார நிலத்தடி நீரில் 250 மடங்கு பாதரசம் அதிகரித்துள்ளது” என அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

மேலும், அதில் ” நெய்வேலியில் நிலத்தடி தண்ணீரில் புளோரைடு, இரும்பு, மெக்னீசியம் உள்ளிட்ட பல தனிமங்கள் அதிகரித்துள்ளதால் இது மக்கள் குடிக்க உகந்தது இல்லை’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்