- Advertisement -
தமிழகத்தில் வருடந்தோறும் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வங்கியில், இந்தாண்டு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு 2761 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, தற்போது 2961 ஆக அதிகரித்துள்ளது.
அதிலும், அதிகபட்சமாக, நீலகிரி கிழக்கு தொடர்ச்சி மலை யானைகள் காப்பகத்தில் 2477 யானைகள் உள்ளன, ஆனைமலை – 386 யானைகள், அகஸ்தியமலை – 237 யானைகள் , ஸ்ரீவில்லிப்புத்தூர் – 177 யானைகள் , கோயம்புத்தூர் – 190 யானைகள் இருப்பதாக அறிக்கையில் தெரிவித்தனர்
- Advertisement -