Tuesday, April 30, 2024 12:07 pm

தமிழக காப்பகங்களில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : வெளியான தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் வருடந்தோறும் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வங்கியில், இந்தாண்டு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு 2761 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, தற்போது 2961 ஆக அதிகரித்துள்ளது.

அதிலும், அதிகபட்சமாக, நீலகிரி கிழக்கு தொடர்ச்சி மலை யானைகள் காப்பகத்தில் 2477 யானைகள் உள்ளன, ஆனைமலை – 386 யானைகள், அகஸ்தியமலை – 237 யானைகள் , ஸ்ரீவில்லிப்புத்தூர் – 177 யானைகள் , கோயம்புத்தூர் – 190 யானைகள் இருப்பதாக அறிக்கையில் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்