Sunday, April 28, 2024 6:04 am

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகை : பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் பலவேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஆக .7)  புதுச்சேரிக்கு வருகிறார். இந்நிலையில், இவரின்  வருகையை முன்னிட்டு புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையினர் பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், அவர் செல்லும் பாதையில் அரை மணி நேரத்திற்கு முன்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும், திண்டிவனம், கடலூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்