Tuesday, April 30, 2024 12:34 am

மணிப்பூர் மக்களுக்கு உதவ தமிழக அரசு மேற்கொண்ட அதிரடி முடிவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தால் அங்கு பலரும் தங்களது உடமைகளை இழந்து வருகின்றனர். அதன்படி, இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் பொருட்டு தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அது, தற்போது ரூ. 10 கோடி மதிப்புள்ள படுக்கை விரிப்புகள், கொசு வலைகள், அத்தியாவசிய மருந்துகள், பால் பவுடர் உள்ளிட்ட பல நிவாரணப் பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது எனவும், அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கக் கோரி மணிப்பூர் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும், அவர் ” மணிப்பூரில் தேவைப்பட்டால் அத்தியாவசிய பொருட்களை விமானம் மூலம் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மணிப்பூரில் உள்ள தமிழர்கள் உயிருக்கும், உடைமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்